எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
புதுச்சேரி : காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ரெட்டியார்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் சிறப்புநிலை சப் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, பஞ்சரத்தினம், சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் அன்பரசன், போலீஸ் கான்ஸ்டபுள் விக்ரம் சுந்தர், பெண் காவலர் சூர்யா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை காவல் துறை தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்றும் அ.தி.மு.க., தான் குறி; இ.பி.எஸ்., தானாக பேசவில்லை என்கிறார் திருமா
-
விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரையா: ஏற்க முடியாது என்கிறார் அண்ணாமலை
-
கனமழை எச்சரிக்கையால் நடவடிக்கை: ஊட்டியில் சுற்றுலா மையங்கள் மூடல்
-
டி.எஸ்.பி., சுந்தரேசன் வழக்கில் புதிய திருப்பம்; தலைமை காவலர் சஸ்பெண்ட்
-
ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
-
உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி
Advertisement
Advertisement