இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்
புதுச்சேரி : புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண் அந்த வீடியோவில், 'புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னுடன் தாலி கட்டி 16 ஆண்டுகளாக வாழ்ந்தார். மேலும் அவர், தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கற்பழித்து கொலை செய்தார். தற்போது நான் நடுத்தெருவில் நிற்கிறேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது' எனக்கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரையா: ஏற்க முடியாது என்கிறார் அண்ணாமலை
-
கனமழை எச்சரிக்கையால் நடவடிக்கை: ஊட்டியில் சுற்றுலா மையங்கள் மூடல்
-
டி.எஸ்.பி., சுந்தரேசன் வழக்கில் புதிய திருப்பம்; தலைமை காவலர் சஸ்பெண்ட்
-
ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
-
உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி
-
இந்தியா-பாக்.சண்டை பற்றி டிரம்ப் மீண்டும் கருத்து: பார்லி.யில் பிரதமர் அறிக்கை வெளியிட காங். வலியுறுத்தல்
Advertisement
Advertisement