மனைவி மாயம் கணவர் புகார்
அரியாங்குப்பம்: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
அரியாங்குப்பம், கண்ணம்மா தோட்டத்தை சேர்ந்தவர் செங்கதிர் மனைவி மீனா, 43; மனநிலை பாதிக்கப்பட்ட இவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 10ம் தேதி முதல் அவரை காணவில்லை. இவரது குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் ஏ.எஸ்.ஐ., சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துாண், பீம், தளத்தில் விரிசல் ஏற்பட்டால் கட்டுமான நிறுவனமே பொறுப்பு: ரியல் எஸ்டேட் ஆணையம்
-
தங்கள் வீட்டில் ஒருவராக என்னை தமிழக பெண்கள் நினைக்கின்றனர்: முதல்வர் மனைவி துர்கா பெருமிதம்
-
இன்றைய மின் தடை பகுதிகள்
-
செய்திகள் சில வரிகளில்
-
தெருநாய்களுக்கு இருப்பிடம் பா.ஜ.,வின் ரமேஷ் வலியுறுத்தல்
-
40 - 50 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும்
Advertisement
Advertisement