சீமானுக்கு புதிய பாஸ்போர்ட்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி, புதிய பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும், தன் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குகள் போடப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று நடந்த இந்த வழக்கு விசாரணையில், சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
தெற்கத்தியான் - ,
22 ஜூலை,2025 - 19:34 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
22 ஜூலை,2025 - 17:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சைபர் மோசடியில் ரூ.22,845 கோடியை இழந்த இந்தியர்கள்!
-
ரூ.101 கோடி பண மோசடி: பீஹாரில் வங்கி அதிகாரி கைது
-
அயர்லாந்தில் இந்தியர் மீது தாக்குதல்: மர்ம நபர்கள் அட்டூழியம்
-
ஜூலை 25ல் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்: அன்புமணி அறிவிப்பு
-
பீஹாரில் 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்; தேர்தல் கமிஷன் நடவடிக்கை
-
சர்வதேச அளவில் திருப்பதி கோவில்: விரிவாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு
Advertisement
Advertisement