அரசு பேருந்தில் தீ விபத்து
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரசு பேருந்து போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இன்று(ஜூலை23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
பேருந்தில் உள்ள பேட்டரியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு துறையினர் பேருந்தில் பற்றிய தீயை அணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
3வது நாளாக முடங்கியது பார்லி.,: இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.,க்கு நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதி
-
தி.மு.க., - அ.தி.மு.க., தாராளம்: தொண்டர்கள் 'குஷி'
-
மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த தி.மு.க., நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்ற லஞ்சம்: அன்புமணி குற்றச்சாட்டு
-
தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் எதிரொலி: கோவில் நிலம் குத்தகை பல மடங்கு உயர்வு
Advertisement
Advertisement