வீட்டின் மீது அரசு பஸ் மோதியது: சிறுமி பரிதாப பலி

தர்மபுரி: தர்மபுரியில் அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தர்மபுரி அருகே உழவன் கொட்டாய் பகுதியில் அரசு பவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டில் இருந்த 4 வயது சிறுமி ஹர்த்திகா மற்றும் பஸ் டிரைவர் இருவர் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைனில் முதலீடு ரூ.21 லட்சம் மோசடி
-
500 கிலோ மெட்ரோ ரயில் தளவாட இரும்பு பொருட்கள் மீட்பு: நால்வர் கைது
-
போதை பொருள் வைத்திருந்த ராஜஸ்தான் வாலிபர் கைது
-
காரைக்குடியில் 30 பவுன் கொள்ளை
-
ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைகிறது சபரிமலையில் கிரீன்பீல்டு விமான நிலையம் மத்திய அரசின் அனுமதிக்கு கேரள அரசு கடிதம்
-
குருணையுடன் கூடிய அரிசி இந்திய உணவு கழகம் விற்பனை
Advertisement
Advertisement