டீ மாஸ்டருக்கு சரமாரி வெட்டு
ஓட்டேரி :டீ மாஸ்டரை சரமாரியாக வெட்டிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓட்டேரியைச் சேர்ந்தவர் பால் பொன்னரசு, 60. இவர் ஓட்டேரி, குக்ஸ் சாலையில், 'ஜாய் டீ ஸ்டால்' கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் சிவா, 45, என்பவர் டீ மாஸ்டராக பணிபுரிகிறார். நேற்று அதிகாலை கடையை திறந்த சிவா, பால் காய்ச்சிக் கொண்டிருந்தபோது, முககவசத்துடன் வந்த இருவர், சிவாவை கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பினர். காயமடைந்த சிவா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
Advertisement
Advertisement