ஆத்துாரில் நாளை மின்குறைதீர் கூட்டம்

ஆத்துார், ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள, ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது

. அதில் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் ராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement