வனக்கோவிலில் நேற்று தேர்த்திருவிழா துவக்கம்
அந்தியூர், அந்தியூர் அருகே புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் ஆடி பெருந்தேர்த் திருவிழா, அடுத்த மாதம் 13ம் தேதியில் இருந்து 16 வரை நடக்கிறது. குதிரை சந்தை, மாட்டுச்
சந்தையுடன் கோவில் பண்டிகை சிறப்பாக நடக்கும்.
இந்நிலையில், நேற்று வனக் கோவிலில் பூச்சாட்டுதலுடன் தேர் திருவிழா துவங்கியது. பூச்சாட்டுதல் நிகழ்ச்சியில், அந்தியூர் புதுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்த்த, 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 30ம் தேதி கொடியேற்றமும், அடுத்த மாதம் 6ம் தேதி முதல் வன பூஜையும் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
Advertisement
Advertisement