ரத யாத்திரைக்காக புனித நீர் எடுப்பு
பவானி,இந்து பாதுகாப்பு படையின் ரத யாத்திரை, கொடுமுடியில் இன்னும் சில நாட்களுக்குள் துவக்கப்பட உள்ளது. முன்னதாக ரதம் கட்டும் பணி துவங்குவதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து புனித நதிகளுக்கும் சென்று,
இந்து பாதுகாப்பு படையினர், புனித நீர் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று பவானி கூடுதுறைக்கு வந்த மாநில தலைவர் கண்ணன் தலைமையில், புனித நீர் எடுக்கப்பட்டது. ஆன்மிக பிரிவு மாநில செயலாளர் அமிர்த கிருஷ்ண சுவாமிகள், மடாதிபதி சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
Advertisement
Advertisement