அன்புமணி ஆதரவாளர்கள் தி.மு.க., பேச்சாளர் மீது புகார்

திண்டிவனம்: தி.மு.க.,பேச்சாளர் மீது, அன்புமணி ஆதரவாளர்கள் திண்டிவனம் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.
சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில், தி.மு.க., பேச்சாளர் குடி யாத்தம் குமரன் என்பவர், முன்னாள் மத்திய அமைச்சரான பா.ம.க., அன்புமணியை பற்றி, இழிவாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து வருவதாக கூறி, திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் அன்புமணி ஆதரவாளர்கள், பா.ம.க., மாநில கொள்கை விளக்கஅணி செயலாளர் பாலாஜி தலைமையில் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகா னந்திடம் புகார் கொடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
-
கிரிக்கெட் வீரர் யாஷ்தயாள் கைதாவாரா ?
-
கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சி வீடியோவால் வந்த வம்பு; சி.இ.ஓ.,வைத் தொடர்ந்து ஹெச்.ஆர்., ராஜினாமா!
-
தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்
-
மாநகராட்சி கமிஷனர், துறை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
-
நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி
Advertisement
Advertisement