ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்; போட்டோ ஆல்பம்!

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை நாளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு எள் மற்றும் அரிசி மாவால் செய்யப்பட்ட பிண்டங்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பது, அவர்களின் ஆசிகளைப் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.




























வாழை இலைகளில் எள், அரிசி மாவுப் பிண்டம், வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி போன்றவற்றை வைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் முக்கிய பகுதியான குறுக்குத்துறை முருகன் கோவில், வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மன் கோவில், கொக்கிரகுளம், சீவலப்பேரி ஆறு, அருகன் குளம் தாமிரபரணி ஆறு உட்பட அனைத்து இடங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பெரும்பாலான பொதுமக்கள் குவிந்தனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அய்யங்குளம் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நந்தவனத்தில், ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கானோர் கூடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
வாசகர் கருத்து (17)
J.Isaac - bangalore,இந்தியா
25 ஜூலை,2025 - 13:56 Report Abuse

0
0
Reply
theruvasagan - ,
24 ஜூலை,2025 - 16:04 Report Abuse

0
0
Reply
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
24 ஜூலை,2025 - 12:27 Report Abuse

0
0
Hindu - ,
24 ஜூலை,2025 - 14:08Report Abuse

0
0
Venkatesan - Chennai,இந்தியா
24 ஜூலை,2025 - 14:14Report Abuse

0
0
ஈசன் - ,
24 ஜூலை,2025 - 15:31Report Abuse

0
0
theruvasagan - ,
24 ஜூலை,2025 - 16:13Report Abuse

0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
24 ஜூலை,2025 - 12:09 Report Abuse

0
0
Venkatesan - Chennai,இந்தியா
24 ஜூலை,2025 - 14:19Report Abuse

0
0
Reply
naranam - ,
24 ஜூலை,2025 - 11:48 Report Abuse

0
0
Reply
S Balakrishnan - ,
24 ஜூலை,2025 - 11:11 Report Abuse

0
0
Reply
Arul. K - Hougang,இந்தியா
24 ஜூலை,2025 - 11:01 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
24 ஜூலை,2025 - 10:44 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
24 ஜூலை,2025 - 09:33 Report Abuse

0
0
எஸ் எஸ் - ,
24 ஜூலை,2025 - 14:03Report Abuse

0
0
Reply
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
24 ஜூலை,2025 - 09:27 Report Abuse

0
0
J.Isaac - bangalore,இந்தியா
25 ஜூலை,2025 - 13:48Report Abuse

0
0
Reply
மேலும்
-
செல்வநிலை சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பேரூர் தாசில்தார் கைது
-
முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு
-
ரூ.15 லட்சத்துக்கு குழந்தைகள் விற்பனை: பெண் இடைத்தரகர் கைது, வெளிவராத பின்னணி தகவல்கள்
-
எனது தவறு தான்…: எதைச் சொல்கிறார் ராகுல்
-
மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
-
பார்லியில் ஜூலை 28, 29ல் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம்
Advertisement
Advertisement