கோட்டையம்மன் கோயில் பால்குடம்

தேவகோட்டை: தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. ஆடி வெள்ளியான நேற்று நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கோட்டையம்மன் கோயில் வந்து பீடத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மாலையில் பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து தட்டுக்களில் பூக்கள் எடுத்து முக்கிய வீதிகளில் வழியாக வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, தமிழகத்துக்கு பொன்னான தருணம் இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்துக்கு வரவேற்பு
-
இயற்பியல் மன்ற துவக்க விழா
-
ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
-
இ.எஸ்.ஐ., திட்டத்தில் அதிகபட்ச பயன்பாடு தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு
-
டூவீலர் மோதி செக்போஸ்டில் இருந்த போலீஸ்காரர் காயம்
-
இருக்கு... ஆனா இல்லை! இடைநிலை ஆசிரியர் காலியிடம்... கோவையில் தொடரும் பற்றாக்குறை
Advertisement
Advertisement