துாய்மை பணிக்கு 52 புது வாகனம்
சென்னை: ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மை பணிக்கு, 52 புது வாகனங்களை மேயர் பிரியா துவக்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், பேட்டரியால் இயங்கும், 40 மூன்று சக்கர வாகனங்கள், 12 சாலை பெருக்கும் இயந்திர வாகனங்கள் என, 52 வாகனங்களின் செயல்பாட்டை மேயர் பிரியா துவக்கி வைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது
-
லாரிடயர்கள் திருடிய மூவர் கைது
-
நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை
-
மக்கள் மன்றம் நிகழ்ச்சி
Advertisement
Advertisement