காஷ்மீர் பிரச்னை குறித்து பேசும்போதெல்லாம் நேருவை இழிவுபடுத்துவது ஏன்? கேட்கிறார் கார்கே!

புதுடில்லி: காஷ்மீர் பிரச்னை குறித்து பேசும்போதெல்லாம் நேருவை இழிவுபடுத்துவது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
லோக்சபாவில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து நடந்த விவாதத்தின் போது, மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: பஹல்காமில் பாதுகாப்புக் குறைபாடாலேயே பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு மக்கள் உயிரிழந்தனர். பாதுகாப்பு குறைபாடு இல்லை என்றால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது எப்படி? காஷ்மீர் பிரச்னை குறித்து பேசும்போதெல்லாம் நேருவை இழிவுபடுத்துவது ஏன்?
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும். பாஜக எம்.பி.க்கள், அமைச்சர்கள் நமது பாதுகாப்பு படைகளை அவமதிக்கும் போது பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார். இது குறித்து ஏதும் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.
நட்டா கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துகளை மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கடுமையாக சாடியுள்ளார். அவர், கார்கேவின் உரையிலிருந்து அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
வாசகர் கருத்து (42)
Sivagiri - chennai,இந்தியா
30 ஜூலை,2025 - 00:37 Report Abuse
0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
30 ஜூலை,2025 - 00:31 Report Abuse

0
0
Thravisham - Bangalorw,இந்தியா
30 ஜூலை,2025 - 05:52Report Abuse

0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29 ஜூலை,2025 - 23:23 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 ஜூலை,2025 - 22:49 Report Abuse

0
0
Reply
panneer selvam - Dubai,இந்தியா
29 ஜூலை,2025 - 22:25 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
29 ஜூலை,2025 - 21:58 Report Abuse

0
0
Reply
vadivelu - thenkaasi,இந்தியா
29 ஜூலை,2025 - 21:23 Report Abuse

0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
29 ஜூலை,2025 - 20:59 Report Abuse

0
0
Reply
c.mohanraj raj - ,
29 ஜூலை,2025 - 20:57 Report Abuse

0
0
Reply
Raj S - North Carolina,இந்தியா
29 ஜூலை,2025 - 20:31 Report Abuse

0
0
Reply
மேலும் 31 கருத்துக்கள்...
மேலும்
-
புலிகள் வாழ்விடங்கள் மீளுருவாக்கம்: முதல்வர் உறுதி
-
விழுப்புரம் -புதுச்சேரி ரயில் பாதையில் கேட் பகுதியில் தடுப்புகள் அமைப்பு
-
சுதந்திர தின விழா கலெக்டர் ஆலோசனை
-
118 வகை விழாக்களுடன் கற்பித்தல் பணி ஆசிரியர்கள் புலம்பல் வீடியோ வைரல்
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரியிடம் வாக்குவாதம்
-
விழுப்புரத்தில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்
Advertisement
Advertisement