அமுத பெருவிழா பூங்கா ரூ.2.40 கோடியில் மேம்பாடு
அடையாறு, அடையாறு அமுத பெருவிழா பூங்காவில், தடுப்பு சுவர் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, 2.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடையாறு மண்டலம், 173வது வார்டு, ஓ.எம்.ஆர்., மத்திய கைலாஷ் ரயில் நிலையம் முதல், இந்திரா நகர் ரயில் நிலையம் வரை உள்ள காலி இடத்தில், அமுத பெருவிழா பூங்கா அமைக்கப்பட்டது.
இதில், பக்கவாட்டில் அமைத்த கம்பி வேலி பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால், அவற்றை அகற்றி, தடுப்பு சுவர் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதேபோல், திறந்தவெளி மேம்பாட்டு பணியும் நடைபெற உள்ளது. இதற்காக, 2.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில், அதற்கான பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
-
உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
-
விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிஎம் கிசான் நிதி: ஆகஸ்ட் 2ல் வழங்குகிறார் மோடி
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
Advertisement
Advertisement