69 மதுபாட்டில் பறிமுதல்
பவானி, சித்தோடு அருகே, ஆவின் பால் பண்ணை எதிரில் உள்ள டாஸ்மாக் கடை, பின்புறத்தில் கூடுதல் விலைக்கு சந்துகடையில், மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற சித்தோடு போலீசார்,
அந்தியூர் அருகே கொமராயனுாரை சேர்ந்த குமார், 54: என்பதும், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 69 மது பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது, போலீசார் அவரை கைது செய்த, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்
Advertisement
Advertisement