சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் 'திடீர்' மரணம்

செஞ்சி : செஞ்சி அருகே உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.
நல்லான் பிள்ளை பெற்றாள் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஜாஹிர் உசேன், 45; பணிபுரிந்து வந்தார்.
இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக விடுப்பில் இருந்து, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 6:40 மணியளவில் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென இறந்தார்.
காவல்துறை உயர் அதிகாரிகளும் போலீசரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக நீச்சல்: அமெரிக்கா ஆதிக்கம்
-
ஹிமாச்சல்லில் மழை தொடர்பான நிகழ்வுகளில் 179 பேர் பலி
-
உலக விளையாட்டு செய்திகள்
-
விமான நிலையத்தில் டிரைவிங் லைசென்ஸ்: இலங்கையில் திட்டம் துவக்கம்
-
வெள்ளை மாளிகை பெண் அதிகாரியை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்
-
இந்திய ஜோடி 2வது இடம்: 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிசில்
Advertisement
Advertisement