ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் கண்டன உரையாற்றினார்.
தூத்துக்குடி இளைஞர் கவின் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் மீண்டும், மீண்டும் அரங்கேறும் சாதிய படுகொலைகள், வருங்காலத்தில் நடக்காமல் தடுக்கும் வகையில், தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் தேவநாதன், வட்ட தலைவர் ஜீவானந்தம், வட்ட செயலாளர் மதன்ராஜ், பொருளாளர் குணா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரத்தை பகிர தயக்கம் ; முதல்வர் சித்தராமையாவை மறைமுகமாக சாடிய டிகே சிவகுமார்
-
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி; அமெரிக்கா அபாண்டமான குற்றச்சாட்டு
-
மாநில காங்., செயலாளர் பிறந்த நாள் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்
-
பெரியாயி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு வழிபாடு
-
வேலை வாய்ப்பு முகாம் : 641 பேருக்கு பணி ஆணை
Advertisement
Advertisement