ஹெல்மெட் விழிப்புணர்வு

கடலுார், : கடலுார் போக்குவரத்து பிரிவு போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மஞ்சக்குப்பத்தில் நடந்தது.
போக்குவரத்து போலீஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமை தாங்கினார்.
டி.எஸ்.பி., ரூபன்குமார் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். அப்போது ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களிடம், இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரத்தை பகிர தயக்கம் ; முதல்வர் சித்தராமையாவை மறைமுகமாக சாடிய டிகே சிவகுமார்
-
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி; அமெரிக்கா அபாண்டமான குற்றச்சாட்டு
-
மாநில காங்., செயலாளர் பிறந்த நாள் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்
-
பெரியாயி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு வழிபாடு
-
வேலை வாய்ப்பு முகாம் : 641 பேருக்கு பணி ஆணை
Advertisement
Advertisement