கட்டிக்குளம் கோயிலில் நாளை அவதார விழா
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதலாவது ஜீவ ஒடுக்கமான இடத்தில் நாளை ஆடி பூராட நட்சத்திரத்தை முன்னிட்டு கருப்பனேந்தல் மட தவச்சாலையில் அதிகாலை சுவாமிக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற உள்ளது.
இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா, கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் கட்டிக்குளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோப்பை வென்றது நியூசிலாந்து: ஜிம்பாப்வே இன்னிங்ஸ் தோல்வி
-
ஆசிய சர்பிங் போட்டியில் அசத்தும் வீராங்கனைகள்...
-
மும்பையில் நெட்வொர்க் பிரச்னை : ஏர் இந்தியா விமான விமான சேவை பாதிப்பு
-
சின்சினாட்டி டென்னிஸ்: கார்சியா வெற்றி
-
ஆக., 15ல் புடினை சந்திக்கிறார் டிரம்ப்; உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்காது என்கிறார் ஜெலென்ஸ்கி
-
காஷ்மீருக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை ; பிரதமர் பெருமிதம்
Advertisement
Advertisement