மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு துவக்கம்
கடலுார்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 18வது மாநில மாநாடு கடலுார் தனியார் திரு மண மண்டபத்தில் நேற்று துவங்கியது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செய லாளர் ரவிச்சந்திரன் அஞ் சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் அம்பிகாபதி வரவேற்றார்.
சி.ஐ.டி.யு., அகில இந்திய துணைத் தலைவர் பத்மநாபன், மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாலை பிரதிநிதி கள் மாநாடு நடந்தது. மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வேலை அறிக்கையையும். பொருளாளர் வெங்கடேசன், குடும்ப நல பாது காப்பு திட்ட பொருளா ளர் பரந்தாமன் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். மாநாட்டில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நினைவு சுடர்எடுத்து வரப்பட்டது. மாநாடு நாளை 10ம் தேதி வரை நாட்கள் நடக்கிறது
மேலும்
-
எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார்: இபிஎஸ்
-
உலக நாடுகள் மீதான வர்த்தக போரால் தன்னையே அழித்துக்கொள்ளும் டிரம்ப்; எச்சரிக்கும் வல்லுநர்கள்
-
சிவகாசி அருகே வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: வெடிவிபத்தில் 3 பேர் பலி
-
ஆப்பரேஷன் சிந்துார்: பாக்., ராணுவத்தின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படை!
-
அமெரிக்க வரி விதிப்பின் பின்னணியில் பாக்., ராணுவம்: கார்த்தி சிதம்பரம் சந்தேகம்
-
அன்புமணி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு: பாமக பொதுக்குழுவில் தீர்மானம்