இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவானது.
இந்தோனேஷியா அமைந்துள்ள நிலப்பரப்பு காரணமாக, அங்கு பல இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பப்புவா பகுதியில், மதியம் 1:54 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் கூட்டத்தால் அலுவலர்கள் திணறல்
-
நஷ்டத்தை எதிர்கொண்ட உலர்கள உரிமையாளர்கள்
-
விடுமுறை நாளில் நிகழ்ச்சி; கோவில் நிர்வாகம் அழைப்பு
-
கால்நடை வளர்ப்பு பயிற்சி
-
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை தொய்வு; கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்பார்ப்பு
-
'தாயுமானவர்' திட்டத்தில் பயனடையும் 71 ஆயிரம் கார்டுதாரர்! மக்கள் வீடு தேடி சென்று பொருள் வழங்குவது துவக்கம்
Advertisement
Advertisement