கால்நடை வளர்ப்பு பயிற்சி
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நேற்று கறவை மாடு வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நாளை, (14ம் தேதி) வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு என்ற தலைப்பிலும், வரும், 21ம் தேதி, நாட்டுக்கோழி வளர்ப்பு, வரும், 28ம் தேதி ஜப்பானிய காடை வளர்ப்பு என்ற தலைப்பிலும் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
விருப்பமுள்ள விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு, காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பல்கலை ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்கீல்கள் சம்பளம் உயர்கிறது: கேரளா அரசு அறிவிப்பு
-
'முட்டாள்தனமாக பேச வேண்டாம்': பாக்., பிரதமருக்கு ஓவைஸி அறிவுரை
-
ராகுலுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி; ஜெகன்மோகன் புதுகுண்டு
-
கேலி செய்யப்பட்ட பீகார் பெண் விவகாரத்தில் காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி
-
நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சகோதரர் கைது
-
அமைச்சர்களுடன் தூய்மைப்பணியாளர்கள் நடத்திய பேச்சு தோல்வி
Advertisement
Advertisement