ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் - புட்லுார் ரயில் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில், நேற்று முன்தினம் மாலை ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக, திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி தைலாபுரத்தில் திடீர் சந்திப்பு
-
சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்
-
திருப்பதிக்கு 7 டன் காய்கறிகள் அனுப்பிய கோலார் பக்தர்கள்
-
பியூட்டி பார்லர்களில் சோதனை பெலகாவியில் விதிமீறல் அம்பலம்
-
டி.டி.ஆர்., ஆவண மோசடி வழக்கில் ரூ.4.06 கோடி மதிப்பு சொத்து முடக்கம்
-
கடந்த 35 ஆண்டுகளில் குறைந்தபட்ச வெப்பநிலை
Advertisement
Advertisement