கட்டடம் இடிந்து தொழிலாளர் 3 பேர் பலி: டில்லியில் சோகம்

புதுடில்லி: டில்லியில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய டில்லியின் தர்யாகன்ஜில் உள்ள சத்பவனா பூங்கா அருகே, 3 அடுக்குமாடி கட்டடத்தின் கட்டுமானப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மீட்பு பணி மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எண்கள் சொல்லும் செய்தி
-
அரசின் புதிய விதிமுறைகளால் சிறு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை
-
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து மீண்டும் கொள்முதல் தள்ளுபடி விலையில் கிடைப்பதால் ஆர்டர்
-
பங்கு சந்தை நிலவரம்: கைகொடுத்த ஐ.டி., துறை
-
சி.பி.எஸ்.இ., தென் மண்டல கைப்பந்து கவிபாரதி வித்யாலயா பள்ளி வெள்ளி
-
தேசிய சீனியர் தடகளம்: 700 வீரர்கள் உற்சாகம்
Advertisement
Advertisement