எண்கள் சொல்லும் செய்தி

1,20,000
கடந்த 2024--25ம் நிதியாண்டில், நாட்டின் ஸ்மார்ட்போன் அல்லாத மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்று இருப்பதாக மின்னணு மற்றும் மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும், இதே காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 32 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 3.28 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,639
கடந்த ஜூலையில், உலகளவில் தங்க இ.டி.எப்., திட்டங்களின் வசமுள்ள தங்கத்தின் கையிருப்பு 3,639 டன்னாக அதிகரித்து இருப்பதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2022, ஆகஸ்ட் மாதத்துக்கு பின், இ.டி.எப்., திட்டங்களில் பதிவான அதிகபட்ச கையிருப்பு இது.
தொடர்ச்சியாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, விலை உயர்வு ஆகியவை காரணமாக, இ.டி.எப்., திட்டங்களின் மொத்த மதிப்பு 33 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
மேலும்
-
வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்
-
'டி.ஜி.பி., பதவியில் சாதகமானவரை நியமிக்க தி.மு.க., அரசு முயற்சி': பழனிசாமி
-
மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி
-
தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்
-
கூட்டணி தலைவர்களுக்கு முதல்வர் வீட்டில் விருந்து; தொகுதி குறைப்பு, புதிய கட்சிகள் வருகை குறித்து பேச்சு
-
ம.தி.மு.க.,வில் மல்லை சத்யா சஸ்பெண்ட்; செப்., 15ல் புதிய கட்சி துவங்க திட்டம்