ரத்தம் வழிந்தபடி சாலையில் சென்ற நபரால் பரபரப்பு
சென்னை, அண்ணா நகர், முகப்பேர் மேற்கு பகுதியில் ஒருவர், தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில், நேற்று மதியம் நடந்து சென்றார்.
அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் என்பவர், '108' ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், அவரை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கணவன், மனைவி பிரச்னை காரணமாக அந்த நபர், ஜெ.ஜெ., நகர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு காவலர்கள் தாக்கியதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெ.ஜெ., நகர் போலீசாரின் விசாரணையில், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் 45, என்பதும், அவரது மனைவி பிரதிபாவுடன் ஏற்பட்ட தகராறில், போதையில் தன்னை தானே அவர் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிந்துக்களின் உணர்வுபூர்வ விஷயத்தில் துஷ்ட சக்திகள் விளையாட்டு; தர்மஸ்தலா விவகாரத்தில் கண்ணுக்கு தெரியாத கைகள்
-
வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்
-
'டி.ஜி.பி., பதவியில் சாதகமானவரை நியமிக்க தி.மு.க., அரசு முயற்சி': பழனிசாமி
-
மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி
-
தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்
-
கூட்டணி தலைவர்களுக்கு முதல்வர் வீட்டில் விருந்து; தொகுதி குறைப்பு, புதிய கட்சிகள் வருகை குறித்து பேச்சு
Advertisement
Advertisement