வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா

கும்மிடிப்பூண்டி:கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கவரைப்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா நடந்தது.
கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், ராதா, ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 20வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உத்சவ நிகழ்ச்சிகள், கடந்த 17ம் தேதி துவங்கிய நிலையில், தொடர்ந்து10 நாட்கள் நடைபெறஉள்ளது.
முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள யாதவர் குடும்பத்தினர் சார்பில், உறியடி விழா நடந்தது. உறியடி கண்ணனாக உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என, ஏராளமானோர் உறியடித்து கொண்டாடினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொன்முடியின் பேச்சு வீடியோ போலீசிடம் கேட்கிறது கோர்ட்
-
த.வெ.க. மாநாட்டில் பங்கேற்ற கோத்தகிரி இளைஞர் மரணம்
-
பட்டாதாரர்களுக்கு நிலம் ஒப்படைப்பு கடல கொல்லியில் பகுதியில் பட்டாதாரர்களுக்கு நிலம் ஒப்படைப்பு
-
ரேசன் கடையை உடைத்து அரிசி ருசித்த கொம்பன்
-
சாலையோரம் கொட்டப்பட்ட பாறை கற்களால் இடையூறு
-
துாய்மை பணிக்கு ஐந்து 'ரோபோடிக்' இயந்திரம் பணியாளர்கள் நலவாரிய நிகழ்ச்சியில் தகவல்
Advertisement
Advertisement