போக்சோவில் கைதான ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'
திருப்பத்துார்; திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மேல்சாணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர், 56; மூன்று நாட்களுக்கு முன், பள்ளிக்கு மது போதையில் சென்றவர், ஒரு மாணவியை மடியில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்த புகாரில், மாதனுார் வட்டார கல்வி அலுவலர்கள் விசாரித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மலைவாசனுக்கு பரிந்துரைத்தனர்.
அவர் புகார் படி, உமராபாத் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து, பாரத் அம்பேத்கரை நேற்று கைது செய்தனர். அவரை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மலைவாசன், 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்சி கிழக்கில் விஜய் போட்டியா?
-
த.வெ.க.,வை பார்த்து ஆளுங்கட்சி நடுங்குகிறது: விஜய் காட்டம்
-
கருப்பு கொடி காட்டியது யார்? விசாரிக்க பழனிசாமி உத்தரவு
-
கட்சி நிர்வாகிகளை நீக்கி பழனிசாமி நடவடிக்கை
-
அரசிடம் இருந்து தகவல் கேட்பதே குற்றமா? வேலுார் இப்ராஹிம் கைதுக்கு பா.ஜ., கொதிப்பு
-
'கட்சியினருக்கு வணக்கம் மட்டும்தான்' தி.மு.க., நிர்வாகியின் குமுறலால் பரபரப்பு
Advertisement
Advertisement