சென்னை - மங்களூருக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:'பண்டிகை கால நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
l மங்களூருவில் இருந்து, நாளை இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 4:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்
l சென்ட்ரலில் இருந்து, வரும் 30ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:30 மணிக்கு மங்களூரு செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான, டிக்கெட் முன்பதி வு துவங்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement