எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு
வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் பகு-தியில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.
இது தொடர்பாக, வேப்பனஹள்ளி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ஞானவேல் புகார் செய்தார். அதன்படி, நாச்சிக்குப்பத்தை சேர்ந்த பிரபுராவ், 27, உட்பட மொத்தம், 5 பேர் மீது, வேப்-பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவி, சிறுமி மாயம்
-
மிரட்டல் - மறியல் எதிரொலியால் வாரச்சந்தைக்கு நேரம் நிர்ணயம்
-
தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கொலை கொலையாளிகளுக்கு போலீசார் வலை
-
நாமக்கல்லில் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் ஆறுதல்
-
அடிப்படை வசதி கேட்டு மறியல் போலீசுடன் மக்கள் வாக்குவாதம்
-
அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் தாராளம் ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் அலட்சியம்
Advertisement
Advertisement