எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு

வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் பகு-தியில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.

இது தொடர்பாக, வேப்பனஹள்ளி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ஞானவேல் புகார் செய்தார். அதன்படி, நாச்சிக்குப்பத்தை சேர்ந்த பிரபுராவ், 27, உட்பட மொத்தம், 5 பேர் மீது, வேப்-பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.

Advertisement