மகாபாரதம் தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

புது டில்லி: மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் 68, இன்று புற்றுநோயால் காலமானார்.
டிவியில் பி.ஆர் சோப்ராவின் மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பங்கஜ் தீர். இவருக்கு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
தொடர் சிகிச்சை அளித்து வந்த போதிலும் பலனின்றி அவர் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு நடிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (1)
KOVAIKARAN - COIMBATORE,இந்தியா
15 அக்,2025 - 16:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
திருமுருகன்பூண்டி நகராட்சியின் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் சர்ச்சை! நல்லாறு ஓடை அருகில் பணிகள் அனுமதியின்றி நடப்பதாக புகார்
-
உத்திரமேரூர் ஏரியில் மண் கடத்தல்
-
காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.53 லட்சம்
-
மதுபோதை ஆசாமிகளுக்கு அபராதம்.. ரூ.47.83 கோடி! 20 சதவீதம் மட்டுமே இதுவரை வசூல்
-
இளைஞர் எழுச்சி நாள்: விழிப்புணர்வு போட்டி
-
நிலச்சரிவுக்கு தீர்வு! மண்ணை தாங்கிப்பிடிக்கும் வேர்கள் மழையால் வலிமையான 'மண் ஆணி'
Advertisement
Advertisement