பனை விதை நடும் பணி
சிவகாசி: சிவகாசி நெடுஞ்சாலை துறை சார்பில் மண் அரிப்பை தடுக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்காகவும் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வெளிவட்ட சுற்றுச்சாலை ஓரங்களிலும் சிவகாசி நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் காளிதாசன், உதவி பொறியாளர் விக்னேஷ் தலைமையில் 25 ஆயிரம் பனை விதைகளை நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் நட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லாலு கட்சி வென்றால் காட்டாட்சி வரும்; அமித்ஷா ஆருடம்
-
ஐதராபாத் வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் பீதி
-
மனவேதனை அடைந்தேன்; ஆந்திர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்
-
வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன்: பிரதமர் மோடி
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை; ஜப்பான் பிரதமர்
-
நவ.,05 ல் அதிமுக மாசெக்கள் கூட்டம்
Advertisement
Advertisement