திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
திருவனந்தபுரம்; கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியான திருவனந்தபுரம் சரக டிஐஜி அஜீதா பேகத்திற்கு சிறந்த சேவைக்கான விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.
சொந்த ஊர் கோவை
திருவனந்தபுரம் சரக டிஐஜி அஜீதா பேகம், திருச்சூர் குற்றப்பிரிவு எஸ்பி, ஆயுதப்படை கமாண்டன்ட் மனோஜ் கே. நாயர் உள்பட போலீசாருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2008ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அஜீதா பேகத்தின் சொந்த ஊர் கோவை ஆகும்.
வாசகர் கருத்து (1)
Anand - chennai,இந்தியா
07 நவ,2025 - 14:42 Report Abuse
என்ன பண்ணிட்டிருக்கார்? 0
0
Reply
மேலும்
-
ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்: வெளியுறவுத்துறை அமைச்சகம்
-
டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ்: கோகோ காப் ஏமாற்றம்
-
வெடிகுண்டு தயாரிப்புக்கு ஆந்திராவிலும் ஆட்கள் சேர்த்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்
-
மிளகாய்பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண்ணை 20 விநாடிகளில் 17 முறை அறைந்த உரிமையாளர்
-
நிலத்தை அளக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், வி.ஏ.ஓ., கைது
-
வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்
Advertisement
Advertisement