கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
சென்னிமலை:-சென்னிமலை
யூனியன் முருங்கத்தொழுவு கிராம நிர்வாக அலுவலர் அருள்குமரன்,
சென்னிமலை- அரச்சலுார் ரோடு, அம்மாபாளையம் அருகே நேற்று சோதனையில்
ஈடுபட்டார். அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியில், மூன்று யூனிட் கிராவல்
மண் இருந்தது. உரிய அனுமதி இல்லாததால், சென்னிமலை போலீசில் லாரியை
ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் டிப்பர் லாரி டிரைவர் மற்றும்
லாரி உரிமையாளர் சென்னிமலை, காந்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன், 32,
என்பது தெரிந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உத்தராகண்டிற்கு ரூ.8,260 கோடியில் வளர்ச்சி திட்டம்; வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பரிசு
-
தென்னாப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
-
அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் திமுக அரசு தோல்வி; இபிஎஸ் காட்டம்
-
நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு: கார்கேவுக்கு மோகன் பகவத் பதிலடி
-
பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்
-
நவம்பர் 12ல் 12 மாவட்டங்கள், நவ., 13ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Advertisement
Advertisement