'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
செஞ்சி: செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி நடந்தது.
புதுச்சேரி தினமலர் - பட்டம் இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 16 மாணவர்களை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து, 2 சுற்று போட்டி நடந்தது.
இதில் மாணவிகள் தர்ஷா, மோகனஸ்ரீ அணி முதல் இடமும், மாணவர்கள் லோகேஷ்வரன், ஹரிஹரன் அணி இரண்டாம் இடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் கலைச்செல்வன் சான்றிதழ் மற்றும் கேடயத்தையும், பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
நிர்வாக அலுவலர் அருள், ஆசிரியர்கள் பர்ஜானா, பிரித்தி பிரதிபா பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உத்தராகண்டிற்கு ரூ.8,260 கோடியில் வளர்ச்சி திட்டம்; வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பரிசு
-
தென்னாப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
-
அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் திமுக அரசு தோல்வி; இபிஎஸ் காட்டம்
-
நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு: கார்கேவுக்கு மோகன் பகவத் பதிலடி
-
பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்
-
நவம்பர் 12ல் 12 மாவட்டங்கள், நவ., 13ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Advertisement
Advertisement