ஜீப் மோதி முதியவர் பலி
சேலம்: ஆட்டையாம்பட்டி அடுத்த கல்பாரப்பட்டி, கொம்பாடிப்பட்-டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. கடந்த 30ல், அங்குள்ள அரசு சட்ட கல்லுாரி அருகே, சாலையை கடக்க முயன்றபோது,
குமார-பாளையத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த பொலிரோ ஜீப் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரி-ழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
Advertisement
Advertisement