ஜீப் மோதி முதியவர் பலி
சேலம்: ஆட்டையாம்பட்டி அடுத்த கல்பாரப்பட்டி, கொம்பாடிப்பட்-டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. கடந்த 30ல், அங்குள்ள அரசு சட்ட கல்லுாரி அருகே, சாலையை கடக்க முயன்றபோது,
குமார-பாளையத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த பொலிரோ ஜீப் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரி-ழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
-
டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பல்கலையின் ரூ.140 கோடி சொத்துகள் முடக்கம்
-
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்தது
-
போதை பொருள் கடத்தலை தடுக்க பஸ், ரயில் நிலையங்களில் தனிப்படை
Advertisement
Advertisement