ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: ஈரானில் தற்போது ஆட்சி மாற்றம் மற்றும் புதிய தலைமைக்கான நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் 37 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் செய்து வரும் கமேனியின் தலைமைக்கு எதிராகவும், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வன்முறையாளர்கள் என்று கூறி, அதிபர் கமேனி ஒடுக்கி வருகிறார். கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நாளுக்கு நாள் ஈரானில் நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்க, ஈரானில் போராட்டம் நீடித்தால் அங்கு அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அதிபர் அறிவித்து இருந்தார். தனது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இப்போது ஈரானில் புதிய தலைமைக்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறி உள்ளார்.
டிரம்ப் மேலும் கூறி உள்ளதாவது;
குற்ற உணர்ச்சி உள்ளவராக, ஒரு நாட்டின் தலைவராக இதற்கு முன் இல்லாதவாறு வன்முறை மூலம் நாட்டை அழித்து வருகிறார் கமேனி. நாட்டை தொடர்ந்து இயங்க வைக்க, அமெரிக்காவை நான் வைத்திருப்பது போல, இங்கும் அதை முறையாக நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான மக்களை கொல்லுதல் கூடாது.
இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.
முதலில் வந்தேரி அமெரிக்கர்கள் அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களிடம் அமெரிக்காவை ஒப்படைத்து விட்டு வெளியேற வேண்டும். டிரம்ப் மூதாதையர் ஜெர்மானியர்கள் அதே போல் தான் இதற்கு முன் இருந்த அமெரிக்க அதிபர்கள் இவர்கள் எல்லாம் வந்தேரிகள் செவ்விந்தியர்கள் தான் உண்மையான அமெரிக்க குடிமக்கள்.
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன் ஒரு காலத்தில் மொத்த ஈரானும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. ஈரானின் உண்மையான பெயர் பெர்சியா. பெர்சியாவின் கொடியில் சிங்கமும் வாளும்தான் முதலில் இருந்தது. மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, கோத்ரெஜ் நிறுவன முதலாளிகள், வாடியா நிறுவன முதலாளிகள், சீரம் நிறுவனத்தின் சைரஸ் பூணவாலா இவர்கள் அனைவரும் பார்சி மதத்தை சேர்ந்தவர்கள்தான். மும்பையில் இன்னமும் பெரும் தொழில் செய்பவர்கள் அந்த மதத்தினர்தான். அவர்களையெல்லாம் கொலை செய்தும், நாட்டை விட்டு விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் மொத்த ஈரானையும் தங்கள் நாடாக மாற்றிக்கொண்டது. இளிச்சவாய இந்துக்கள் இருப்பதால் இந்த நிலை கூடிய விரைவில் இந்தியாவிலும் நடக்கும். இந்த மூர்க்க கூட்டத்தை ஆதரிக்கும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குத்தான் இளிச்சவாய இந்துக்கள் டுமிழ்நாட்டில் ஓட்டு போடுறாங்க. விளங்கிடும் டுமிழ்நாட்டு இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம்.
World is expecting when this trump step
Down
iran ஆட்சி மாற்றம் இந்தியாக்கு ஆபத்து..இஸ்ரேல் பாகிஸ்தானுக்கு சாதகம்
In USA also time has come for dismissing Trump.மேலும்
-
வங்கதேசத்தை குழப்பத்தில் தள்ளும் முகமது யூனுஸ்; ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
-
நாட்டை கைப்பற்ற டிரம்ப் தீவிரம்; எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் போராட்டம்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்