புதிய தார்ச்சாலையில் வெள்ளைக்கோடு தேவை
நாமக்கல்: நாமக்கல்-துறையூர் சாலையில் துாசூர் உள்ளது. அங்குள்ள ஏரி பகுதியில் இருந்து அலங்காநத்தம் பிரிவு வரை, புதிதாக போடப்பட்ட தார்ச்சா-லையின், இரண்டு
பக்கங்களிலும், பிரிவு சாலை-களிலும், வேகத்தடைகளிலும் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், துாசூரில் இருந்து நாமக்கல் சாலையில் உள்ள சாலப்பாளையம்-பெருமாப்-பட்டி பிரிவு சாலை வரை அமைக்கப்பட்டுள்ள புதிய தார்ச்சாலையில் வெள்ளைக்கோடுகள் போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், இரவில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட சாலையில் உடனடியாக வெள்ளை கோடுகள் வரைய நெடுஞ்சலைத்-துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
Advertisement
Advertisement