பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பொது, கட்டண தரிசன வரிசையில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் காத்திருந்தனர். 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கிரிவீதியில் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருஆவினன்குடி, அருள்ஜோதி வீதி, இடும்பன் இட்டேரி ரோடு பகுதிகளில் பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
Advertisement
Advertisement