வங்கதேசத்தில் கும்பலால் துரத்தப்பட்ட ஹிந்து இளைஞர்; கால்வாயிலில் குதித்து உயிரிழந்த சோகம்!
டாக்கா: வங்கதேசத்தில் தன்னை துரத்தி வந்த கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற 25 வயது ஹிந்து இளைஞர் கால்வாயில் குதித்து உயிரிழந்தார்.
@1brவங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றதில் இருந்து அந்நாட்டில் ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, இத்தாக்குதல்கள் மிக கொடூரமாக மாறின. ஹிந்துக்கள் இளைஞர்கள் வன்முறை கும்பல்களால் அடித்தும், தீ வைத்து எரித்தும் கொல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு டிசம்பர் 2 முதல் 35 நாட்களில், நாடு முழுதும், 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணங்கள் வெவ்வேறாக கூறப்பட்டாலும் அனைவரும் ஹிந்துக்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் நவோகான் மாவட்டத்தின் மகாதேப்பூர் பகுதியில் சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தன்னை துரத்தி வந்த கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற 25 வயது ஹிந்து இளைஞர் கால்வாயில் குதித்து உயிரிழந்தார். இவர் பந்தர்பூர் கிராமத்தை சேர்ந்த மிதுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (22)
tata sumo - ,
07 ஜன,2026 - 19:38 Report Abuse
all hindu's go eat In Muslim shops 0
0
Reply
RAMESH KUMAR R V - ,இந்தியா
07 ஜன,2026 - 13:07 Report Abuse
கொடூரமான சம்பவம். 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
07 ஜன,2026 - 12:36 Report Abuse
இப்படித்தான் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டனர், கொல்லப்பட்டனர் அல்லது விரட்டப்பட்டனர். தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் எங்கோ ஒருவனுக்கு இங்கிருந்து ஊளையிடுகிறார்கள். 0
0
Reply
MaRan - chennai,இந்தியா
07 ஜன,2026 - 12:21 Report Abuse
இது போன்ற செயல்களுக்கு பின்னால் அமெரிக்கா போன்ற இந்த பிராந்தியத்தில் அமைதியை விரும்பாத நாடுகள் உள்ளது... ஹிந்து வோ இஸ்லாமியரோ சாதாரண மக்கள் எப்போதும் தங்கள் குடும்ப பாரம் தவிர வேறு எதையும் யோசிப்பது இல்லை.. எனவே நம்முள் பிணக்கு இல்லாமல் கைக்கூலிகளை வேறு அறுப்போம்.. ஜெய் ஹிந்த் 0
0
VJ VJ - ,இந்தியா
07 ஜன,2026 - 14:07Report Abuse
go and read sura 9 and verse 5.... its 200% jihad. unbelievers are called infidels. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
07 ஜன,2026 - 11:44 Report Abuse
இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் இந்தியாவில் மதச்சார்பின்மையை கோருகிறார்கள். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளில் மதச்சார்பின்மையை கோருவதில்லை. அரசியல் அறிவியலில், இது ... 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
07 ஜன,2026 - 11:24 Report Abuse
1400 வருடம் அவன் உண்மை முகம் இதுதானேப்பா. நீங்க தான் அது தெரியாம நாமெல்லாம் ஒண்ணுக்குள்ளே ஓண்ணு என்று, பிரியாணி அவனிடம் வாங்கி தின்று குறட்டை விடுகிறாய். அவன் அதிலும் தீவிரவாதத்திற்கு டொனேஷன் கொடுக்கிறான்.
பிரியாணியை தின்ற ஆட்டை அவன் பலி போட காத்து இருக்கிறான். 1000 வருட ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் வரலாறு இதை தானே சொல்கிறது. 0
0
Reply
Nandakumar Naidu. - ,
07 ஜன,2026 - 11:12 Report Abuse
எங்கள் சர்வ சக்தி கொண்ட ஈஸ்வரனே, இந்த மனிதாபிமானமற்ற நரகத்திலிருந்து வந்த மிருகங்களை உயிரோடு மண்ணோடு மண்ணாக நிரந்தரமாக அழிக்க வேண்டும். இந்த வெறி பிடித்தவர்களுக்கு உதவி செய்து இந்தியா மிகப்பெரிய தவறை செய்து விட்டது. 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
07 ஜன,2026 - 11:04 Report Abuse
கேடுகெட்ட மூர்க்க காட்டுமிராண்டி கூட்டம் கூடிய சீக்கிரம் அழிந்து நாசமா போவானுங்க 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
07 ஜன,2026 - 10:51 Report Abuse
அங்கேயும் ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரெய்க் தேவை 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
07 ஜன,2026 - 10:50 Report Abuse
35 நாளில் 11 பேர் பலி என்று செய்தி.. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம்.. இதனால் இந்திய இஸ்லாமியர்களுக்கும் சங்கடமான நிலை.. 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
Advertisement
Advertisement