திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியிலுள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த சந்தனக்கூடு விழா பிறை சிகப்பு கொடி, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டது. இதை எதிர்த்து தர்கா நிர்வாக தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் டிச., 3ல் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச., 1ல் உத்தரவிட்டார். தீபம் ஏற்றப்படவில்லை.
இது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. டிச., 2 முதல் மலை மேல் செல்ல போலீசார் தடை விதித்தனர்.
டிச., 21ல் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்காக டிச., 19 முதல் அனைத்து மக்களும் மலை மேல் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
டிச., 21 இரவு போலீஸ் பாதுகாப்புடன் தர்கா நிர்வாகத்தினர் மலை உச்சியில் கோவில் இடத்தில் தல விருட்சமான கல்லத்தி மரத்தில் கொடி ஏற்றினர். ஜன., 6 சந்தனக்கூடு விழா நடந்தது.
சந்தனக்கூடு பிறை கொடியை அகற்றக்கோரி, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார், பா.ஜ., நிர்வாகிகள் கோவில் நிர்வாகத்திடமும், போலீசிலும் மனு அளித்தனர்.
தீப விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு ஜன., 9ல் நடந்தபோது, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
கோவில் நிர்வாகம் போலீசில் புகார் செய்தது. நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகம், வருவாய்த்துறை, போலீசாரால் சந்தனக்கூடு பிறை கொடி அகற்றப்பட்டது.
நேற்று காலை தர்கா நிர்வாகிகள், போலீஸ் உதவி கமிஷனர் சசி பிரியாவிடம், 'சந்தனக்கூடு கொடி அகற்றப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் கட்டி இருந்தோம்.
நடவடிக்கை தேவை' என, புகார் மனு அளித்தனர். தொடர்ந்து, மலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2000 வருடங்களுக்கு முன்னரே முருகப்பெருமானுக்கு பாடல் பெட்ரா புண்ணியத்தளம் என்பது இங்குள்ள இஸ்லாமியர்களுக்கும் தெரியும் ..முருகன் ஒரு மத கடவுள் இல்லை.. தமிழர் நம் அனைவர்க்கும் பொதுவானவர் ...மலை முருகனுக்கு முருகன் நம் அனைவர்க்கும்
இது நில ஆக்கிரமிப்பின் முதல் படி.
அடித்து விரட்டும் நேரம் நெருங்கிவிட்டது
வங்கதேசத்தில் இந்துக்களை அடித்து விரட்டுவதுபோல் தமிழகத்திலும் அதே பாணியை பின்பற்றுவது திராவிட மாடலின் கொள்கையோ இது.
ஆர்.டி.ஓ. எப்படி அனுமதியளித்தார்?
யாராவது சொல்லி செய்தாரா? இல்லை அவரே முடிவெடுத்தாரா?
ஏம்ப்பா ....அவிங்க இடத்தில்தான் கொடிய கட்டியே ஆகனுமா...வேறு கொஞ்சம் தள்ளி கட்டினா பறக்காதா...
ஆயிரம் இந்துக்கள் வீடு இருக்கும் இடங்களில் ஒரு இஸ்லாம் மதத்தவர் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ முடியும். ஆனால் ஆயிரம் இஸ்லாம் வீடுகள் இருக்கும் இடத்தில் ஒரு இந்து குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியாது. இதெல்லாம் காலம் காலமாய் திருட்டு திமுகவிற்கு ஓட்டு போடும் தலைமுறை குடும்ப கொத்தடிமை
கோவில் மரத்தில் கொண்டு போய் கொடியை கட்டுகிறார்கள் என்றால்... இந்த மார்க்க ஆட்களுக்கு வேண்டாத வேலை தானே.... மலை மீது யாரும் போகக்கூடாது என்று சொன்ன இந்த விடியாத அரசு... அவர்களை இரவோடு இரவாக மலை மீது சென்று கொடி கட்ட அனுமதித்து எப்படி ??
பிரியாணி கடைகளில் வர்த்தகம் செய்வது மற்றும் அவர்கள் சார்ந்த தொழில்களில் பொருட்கள் வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டால் எல்லாம் தானாக அடங்கிவிடும்.
கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் தலவிருட்சத்தில் இஸ்லாமியர்கள் கோடி ஏற்ற முதலில் அனுமதித்து பின் நீதிமன்றம் கருத்துப்படி கொடியை இறக்கி மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் யாரோ ஒருவருடைய நிர்பந்தம் காரணமாக பல்வேறு குழப்பங்களை திருப்பரங்குன்றம் விசயத்தில் ஏற்படுத்தி வருகின்றன. இந்து, இஸ்லாம் மோதலை அரசே விரும்புகிறது போல!மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது