நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்து புத்தகம்: பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: '' நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகத்தை பறிமுதல் செய்ய வேண்டும்,'' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை விமர்சித்து கீழைக்காற்று பதிப்பகம் புத்தகம் ஒன்றை சென்னை புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருந்தது. இதற்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.
இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கக்கோரி ஜெகன்னாத் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் பிற்பகல் 2:15 மணிக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், '' நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்து வெளியாக உள்ள புத்தகத்தை பறிமுதல் செய்ய வேண்டும். பொறுப்பில் உள்ள நீதிபதியை எப்படி விமர்சிக்க முடியும். எந்த வகையிலும் புத்தகம் வெளிவராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகத்தில் அவதூறு வார்த்தைகள் மட்டும் அல்ல கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அறிவுசார் தளமான புத்தக கண்காட்சியில் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு போதும் அனுமதி தர முடியாது. '' என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' குறிப்பிட்ட புத்தகம் நாளை விற்பனைக்கு வெளி வராத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' எனத் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (38)
Venugopal S - ,
07 ஜன,2026 - 23:25 Report Abuse
சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் அதன் மதுரை கிளை இப்போது கமலாலயத்தின் கிளை போலவே மாறிவிட்டது! 0
0
vivek - ,
08 ஜன,2026 - 06:38Report Abuse
வீணா போன வேணு எப்போதோ அறிவாலய சொம்பு ஆகிவிட்டார் 0
0
sankar - Nellai,இந்தியா
08 ஜன,2026 - 10:51Report Abuse
இந்த வீணாப்போன வம்பை விலைகொடுத்து வாங்கிவிட்டார் - இதை உயர்நிதிமன்ற கவனத்திற்கு கொண்டுசெல்கிறேன் - அவமதிப்பு வழக்கில் உள்ளே செல்வார் 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
07 ஜன,2026 - 20:43 Report Abuse
தண்டனை விதிக்காதது தவறு நீதிமன்றம் குற்றவாளியை தண்டிக்க பயப்படுகிறதா. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
07 ஜன,2026 - 20:37 Report Abuse
முரட்டு முட்டு நாராயணா யாரும் கோமாவில் இல்லை!
Justice Gawai மீது செருப்பு எறிந்தவர் ஒரு வழக்கறிஞர் அவர் நீதிபதியின் இந்துமத நம்பிக்கைகள் குறித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து செருப்பை வீசினார் அது அவர் மீது படவில்லை என்றாலும்
அதையும் அனைவரும் வன்மையாக கண்டித்தோம். இப்ப அதுக்கும் நீ போட்ட கருத்துக்கும் என்ன சம்பந்தம்? 0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
07 ஜன,2026 - 19:29 Report Abuse
கவாய் மீது செருப்பு வீசிய போது கோமாவில் இருந்தார்களா 0
0
vivek - ,
08 ஜன,2026 - 06:39Report Abuse
நாராயணா உனக்கும் சீக்கிரம் செருப்பு சாமரம் வீசபடும் 0
0
Rajasekar Jayaraman - ,
08 ஜன,2026 - 09:43Report Abuse
யாருக்கு என்று 2026 தேர்தல் முடிவில் தெரியும். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
07 ஜன,2026 - 18:46 Report Abuse
புத்தகத்தை ஸ்பான்சர் செய்வது ஆளும் ஆட்கள் எனும் போது கண்துடைப்பு நாடகம் மட்டுமே நடக்கும். பறிமுதல் நடக்காது. 0
0
Reply
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
07 ஜன,2026 - 18:41 Report Abuse
நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்து " ஜி ஆர் சாமிநாதன் நீதிபதியா? ஆர் எஸ் எஸ் ரவுடியா ?" புத்தகம்: பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. நல்ல செய்தி .இந்த விழிப்புணர்வு ஐம்பது வருடங்களுக்கு முன்பே வந்திருந்தால் கீமாயணம் என ஹிந்து விரோத திக திராவிட புத்தககங்கள் பிரசுரம் ஆகியிருக்காது . மேலும் இந்த புத்தகத்தை எழுதியவன் யார் ? அவனது பின்புலம் . அந்த புத்தகத்தை பிரசுரித்த கீழைக்காற்று பதிப்பகம் அதன் பின்னணியில் நக்சல் இயக்க / மாவோயிஸ்ட் கிளர்ச்சி /மார்க்ஸிசிய தீவிரவாத இயக்க அமைப்புகள் உள்ளனவா என தீர விசாரிக்க வேண்டும் .நிச்சயம் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் மற்றும் கடவுள் மறுப்பு திக திராவிட கருப்பு தாலிபான் ஆதரவு இல்லாமல் இத்தகைய இழிவிமர்சக புத்தகங்கள் வரமுடியாது .பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் கைவரிசை இந்திய பத்திரிக்கை சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்க முயற்சிக்கின்றன .மேலும் இந்த புத்தகத்திற்கு சைக்கோ ,குருமா ,வீரமான பெல் என யாராவது முன்னுரை
எழுதியிருக்கிறார்களா? என விசாரணை செய்வது மிக மிக முக்கியம் 0
0
Reply
GMM - KA,இந்தியா
07 ஜன,2026 - 18:37 Report Abuse
நீதிபதி பற்றி புத்தக விமர்சனம் அரசியல் சாசன அவமதிப்பிற்கு இணை. தீர்ப்பில் சட்ட குறைபாடு இருந்தால், உயர் அமைப்பை நாடலாம். நாத்திக கோஷ்டிகள் சுமார் 100 ஆண்டுகள் கூவிய நாஸ்திக கருத்துகள் சுமார் 100 மக்களை கூட சேரவில்லை. அந்நிய கூலிப்படை விரக்தியில் மீண்டும் பிராமண துவேசம். பறிமுதல் பாவமன்னிப்பு. தீவிரவாத புத்தகங்கள் சம்பந்த பட்டவர்கள் மீது நீதிமன்றம் உச்ச பட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதி நிர்வாக மீது அச்சம் குறைந்து விடும். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
07 ஜன,2026 - 17:48 Report Abuse
புத்தகம் நாளை விற்பனைக்கு வராது- அரசு பி.பி.....அப்போது இன்றே திராவிட குஞ்சுகள் வாங்கி/ விற்று தீர்த்துவிடுவான்களா? 0
0
Reply
Kamaraj TA - PALANI,இந்தியா
07 ஜன,2026 - 17:22 Report Abuse
நீதிபதியா ஆர்.எஸ்.எஸ். ரவுடியா? என தலைப்பு உள்ளதாகக் கேள்வி................... இதை படித்து வேறே பார்க்க வேண்டுமா? கூமுட்டைகள் தமிழ் நாட்டில் அதிகம் உள்ளனர் என்பதற்கு ...................... 0
0
Reply
cpv s - ,இந்தியா
07 ஜன,2026 - 17:21 Report Abuse
The book writter must be arrest and put in the jail min 99yrs 0
0
Reply
மேலும் 24 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை
Advertisement
Advertisement