உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டுகோள்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
பள்ளிப்பாளையம் பகுதி கூலித்தொழிலாளர்கள் நிறைந்த பகுதி-யாகும். அவர்களை நம்பியே ஏராளமான டீ கடை, பேக்கரி, ஓட்-டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில தவிர, பெரும்-பாலானவற்றில் கலப்படம் கலந்த டீ துாள் மற்றும் உணவு பொருட்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், பேக்கரியில் காலாவதியான பொருட்கள் விற்-பனை செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்-றனர். எனவே, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement