மின்தடை ரத்து
மல்லசமுத்திரத்திம்: திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை:
இன்று முதல் ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனால், மின்வினியோகம் நிறுத்தப்-பட்டால், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, இன்று, பருத்திப்பள்ளி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் இருக்காது. மக்கள் நலனை கருத்தில்கொண்டு மின்தடை அறி-விப்பு ரத்து செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை
Advertisement
Advertisement