ஓசூர் பாட்டா தொழிலாளர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,
கொல்கட்டா: பாட்டா நிறுவனம், ஓசூரில் உள்ள, தன் காலணி தொழிற்சாலை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை இந்நிறுவனத்தின் இயக்குநர் குழு அளித்துள்ளது.
மொத்தம் எத்தனை பேருக்கு வி.ஆர்.எஸ்., வழங்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து தகுதியுள்ள ஊழியர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஏற்கனவே, ஹரியானா பாட்டா தொழிற்சாலையில் அனைவருமே வி.ஆர்.எஸ்., பெற்றதால், ஆலை மூடப்பட்டது. கர்நாடகாவில் உள்ள ஆலையும் இதே பாணியில், காலணி தயாரிப்பை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்
-
உதயநிதி வருகை தாமதம்; ஒன்றரை மணிநேரம் தாமதமாக துவங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு
-
மாட்டுப்பொங்கலுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் விற்பனை 'ஜோர்'
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல்
-
போச்சம்பள்ளியில் வாகன நெரிசல்
-
'மஞ்சப்பை'யுடன் பானை வடிவில் நின்று மாணவியர் பொங்கல் கொண்டாட்டம்
Advertisement
Advertisement