சிக்கிக்கொண்ட கால் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மதுரை: மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் முனியம்மாள் 66. நேற்று மதியம் வீட்டின் கழிவறைக்கு சென்றபோது வழுக்கி வலது கால் கோப்பைக்குள் சிக்கிக்கொண்டது.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் அனுப்பானடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில், வீரர்கள் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், ரவிக்குமார், முருகன் கோ.சிவகுமார், முருகேஸ்வரன், பிரேம்குமார் ஆகியோர் கடப்பாரை, சுத்தியல் பயன்படுத்தி கோப்பையை உடைத்து எவ்வித காயமுமின்றி முனியம்மாளை மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்
-
தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் பன்னிஹள்ளிபுதுாரில் கபடி போட்டி
-
சாரல் மழையுடன் கடும் பனியால் பொதுமக்கள் அவதி
-
ரூ.8.55 கோடியில் திட்டப்பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
-
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
-
படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
Advertisement
Advertisement