தங்கவயலில் இன்று மின் தடை
தங்கவயல்: தங்கவயலில் சாலைப்பணிகள் நடக்க இருப்பதால், இன்று மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தங்கவயல் பெஸ்காம் செயற்பொறியாளர் கவிதா வெளியிட்ட அறிக்கையில், 'சாலைப்பணிகள் நடப்பதால் ஆண்டர்சன்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வரும் சொர்ணா நகர், சொர்ண குப்பம், விவேக் நகர், விவேக் நகர் எக்ஸ்டென்ஷன், பாரண்டஹள்ளி ஆகிய இடங்களில் இன்று காலை, 10.00 முதல் மாலை, 6.00மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணம்; பிரதமர் மோடி
-
எதிர்காலப் போர்களுக்கு தயாராகி வருகிறோம்; ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பேச்சு
-
ஈரானில் இந்திய மாணவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்து அடவாடி; மத்திய அரசுக்கு ஓவைசி வலியுறுத்தல்
-
இந்த முறை தோட்டாக்கள் தப்பாது... அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு டிவி மிரட்டல்
-
ஜனநாயகன் பட விவகாரம்; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
-
ராணுவ தினத்தன்று வீரர்களுக்கு சல்யூட்; வீரர்களின் சேவையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராஜ்நாத் சிங்
Advertisement
Advertisement