ஈரானில் இந்திய மாணவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்து அடவாடி; மத்திய அரசுக்கு ஓவைசி வலியுறுத்தல்
ஹைதராபாத்: ஈரானில் இணையவசதி இல்லாததால் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.
ஹைதராபாத்தில் அவர் கூறியதாவது; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசியது நல்ல விஷயம். ஆனால், ஈரானில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் அவசர வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஈரானில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக ஷாஹித் பெஹெஷ்டி பல்கலையில் மட்டும் 70 முதல் 80 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 5 முதல் 8 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஈரானில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பேச முடியாமல் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
பல மாணவர்கள் வசதியில்லாதவர்கள். அவர்களால் விமான டிக்கெட் வாங்கும் அளவுக்குப் பண வசதி இல்லை. இங்குள்ள பெற்றோர்களாவது டிக்கெட்டையோ, பணத்தையோ அனுப்பலாம் என்றால், தற்போது ஈரானில் இணையசேவை கிடையாது.
பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களின் பாஸ்போர்ட்டுகளைத் திரும்ப வழங்க மறுப்பதாகவும், அவர்கள் ஈரானை விட்டு வெளியேற அனுமதிப்பதில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது. எனவே, ஈரானில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை எடுப்பதற்குள் உயிரோடு இருப்பார்களா?
Please help to our students in iran
மார்க்கமும் சரியில்லை அவர்கள் படிக்கப் போகும் நாடுகளும் சரியில்லை. ஒவாய்சி எங்கு படித்தாரோ.
அங்கே போய் என்ன படிப்பாங்கோ? படிச்சுட்டு இங்கே வந்து என்ன கிளிப்பாங்கோ?
உன்னோட சொந்த பந்தத்தின் அடாவடி.
நார்மலா நீங்க தான் அடுத்த சமூகத்துக்கு ஆப்பு வைப்பீங்க. அது தான் வரலாறு. ஆனால் இப்போ உங்க சமூகத்துக்கு உள்ளே, ஷியா சன்னிக்கு ஆப்பு வைப்பது நடக்கிறது. நடக்கட்டும் நல்ல நடக்கட்டும்.
இந்தியாவில் இல்லாத படிப்பா? அங்கு படிக்கப் போன பயபுள்ளைக எல்லாம் வேறு (madrasa) கற்றல் படிப்பிற்காக போனவர்கள். எனவே அவனுகளை ஈரான் நாட்டிற்காக அற்பணிப்பதே நம் கடமையாகும்!
அவர்கள் இங்கு வந்து எந்த ஆணியும் புடுங்க வேணாம். அங்கேயே இருக்கட்டும். துணைக்கு ஆள் வேண்டுமானால் நவாஸ் கனியை நிரந்தரமாக அனுப்பி விடலாம்.
முதலில் இவர்கள் எதற்காக ஈரானுக்குப் படிக்கச் சென்றார்கள்? அங்கு என்ன படிப்பு படித்தார்கள்? இந்தியா ஹிந்து தேசம் தான்.. இஸ்லாமிய நாடு தான் வேண்டுமென்றால் இவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடலாமே!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் ,முஸ்லிம்களாக இருந்தல் மட்டுமே கவலைப் படுகிறார் .பங்களாதேஷில் இந்துக்கள் கொல்லப்படுவதற்கு கவலை இல்லை. பர்மாவில் மியான்மரில் சிக்கிய தெலுங்கு இளைஞர்களுக்காக இவர் குரல் கொடுக்க வில்லை.
சுயநலக்காரர். தாய் நாட்டை வீட மதத்தை மதிப்பவர்கள் இவர்கள்